Elon Musk and LindaYaccarino [Image source : file image ]
உலக பணக்காரர்களில் மிக முக்கிய நபரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து யாரும் எதிர்பார்த்திராத ப்ளூ டிக் கட்டணம், ஆள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டர் புதிய தலைமை டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை அதிகாரி (CEO) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் இன்னும் 6 வாரத்தில் பணியை தொடர்வார் எனவும் , அவர் டிவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை அதிகாரியாக தொடர்வார் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டிவிட்டரில் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படும் என்பதை எலான் மஸ்க் விளக்கியபோது, டிவிட்டரின் புதிய CEO-ஆக பொறுப்பேற்ற லிண்டா யாக்காரினோ “உங்கள் ட்வீட்களுக்கு இது பொருந்துமா” என கிண்டலாக விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் “எலான் மஸ்க் காலை 3:00 மணிக்குப் பிறகு ட்வீட் செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கலகலப்பாக பேசியுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், லிண்டா யாக்காரினோ கூறியதற்கு மஸ்க் “அதிகாலை 3:00 மணிக்குப் பிறகு குறைவாக ட்வீட் செய்ய விரும்புகிறேன்” என்று பதிலளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…