work and sleep [Imagesource : Representative]
டெக்சாஸ் ஏ&எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனம் ஒரு ஆய்வாய் மேற்கொண்டுள்ளனர். அந்த ஆய்வில், பெரும்பாலான அலுவலக ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் மிகவும் சோர்வாக செயல்படுவதாக அந்த அறிக்கையில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை மற்றும் மதிய நேரங்களில் பெரும்பாலான அலுவலக ஊழியர்கள் தங்களது வேலைகளில் தவறு செய்வதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2018 வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் டெக்சாஸில் உள்ள ஒரு பெரிய எரிசக்தி நிறுவனத்தில் 789 அலுவலக ஊழியர்களின் கணினி பயன்பாட்டு அளவீடுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், வெள்ளிக்கிழமை பணிகளில் தட்டச்சு வேகம், தட்டச்சு பிழைகள் மற்றும் மவுஸ் செயல்பாடு போன்ற விஷயங்கள் – கணினி வேலை முறைகளில் தவறை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பேராசிரியர் ரோஹ் கூறுகையில், திங்கள் முதல் வியாழன் வரை ஒவ்வொரு நாளும் மக்கள் அதிக வார்த்தைகளைத் தட்டச்சு செய்தனர், மேலும் மவுஸ் இயக்கம், மவுஸ் கிளிக்குகள் மற்றும் ஸ்க்ரோல்கள் அதிகமாக இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமைகளில் இந்த செயல்பாடு குறைவாக இருந்தது என தெரிவித்துள்ளார். இந்த ஆய்வினால், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைக்கு பதில், வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை விடலாம் என்ற யோசனை பலருக்கும் எழுந்துள்ளது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…