அரசியல்

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி…!

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.  புதுக்கோட்டையில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த திரு.ஜெயந்த் என்பவர் கலந்து கொண்ட நிலையில், அவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் […]

4 Min Read
MK Stalin

நெருங்கும் கர்நாடகா தேர்தல்..! காங்கிரசில் இணைந்த 2 முக்கிய புள்ளிகள்…!

ஜேடி (எஸ்)-ன் இரண்டு முக்கிய தலைவர்களான நாராயண கவுடா, பிரபாகர் ரெட்டி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளனர். கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில்  இருந்து வரும் நிலையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் […]

3 Min Read
congress

#BREAKING : ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கில், தமிழக ராசு பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.  தமிழக அரசு இயற்றியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் வரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், […]

5 Min Read
tamilnadu govt

#BREAKING : ஆன்லைன் ரம்மி – அரசு சட்டம் இயற்றியதில் என்ன தவறு..? – உயர்நீதிமன்றம்

தன் மக்களை பாதுகாப்பதற்காக தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து.  தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது, ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆளுநர் ஒப்புதல்  அதனை தொடர்ந்து, இரண்டாவது முறை சட்டப்பேரவையில் ஆனால்சின் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிய […]

7 Min Read
chennai high court

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக தேசிய தலைவர்.!

மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இறுதி சடங்கிற்கு நேரில் வந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அஞ்சலி செலுத்தினர்.  ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக பதவியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் (வயது 95) வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் இரவு அவர் உயிரிழந்தார். அவரது […]

4 Min Read
JP Nadda

பிரதமர் மோடி கூறிய ‘தற்கொலை’ ஜோக்.! காங்கிரஸ் கடும் விமர்சனம்.!

பிரதமர் மோடி கூறிய தற்கொலை ஜோக் குறித்து காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளனர்.    பிரதமர் மோடி டெல்லியில் காணொளி காட்சி வாயிலாக மக்கள் மத்தியில் பேசுகையில், ஓர் நகைச்சுவை  பதிவு ஒன்றை கூறினார். அவர் கூறுகையில், தாங்கள் சிறு வயதில் ஒரு ஜோக் கேட்போம். அதாவது, ஒரு ஊரில் ஒரு பேராசிரியர் இருப்பார்.  பேராசிரியர் மகள் , தனக்கு மிக மன சோர்வாக இருக்கிறது. […]

4 Min Read
PM Modi

என் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்.! அதிமுக விவகாரம் தொடர்பாக சசிகலா உச்சநீதிமன்றத்தில் மனு.!

சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக செம்மலை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கையில் தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கேவியேட் மனுவை சசிகலா தாக்கல் செய்துள்ளார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் 2017இல் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. […]

3 Min Read
Sasikala

மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.! முதல்வர் அறிவுறுத்தல்.!

மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் நல திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த கள ஆய்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில் உரையாற்றினார். அப்போது அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். முதலவர் பேசுகையில், […]

5 Min Read
MK Stalin

அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யகோரி காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்.!!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் 2 வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரசும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அண்மையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாகல்கோட்டில் பிரச்சாரம் செய்து வந்தார். […]

3 Min Read
amit shah sad

காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் தண்ணீர் வீணாகி இருக்காது.! அன்புமணி ராமதாஸ் பேட்டி.!

காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் இந்நேரம் தென் மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைத்து இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  காவேரி – தெற்கு வெள்ளாறு மற்றும் வைகை – குண்டாறு இணைப்பு திட்டமானது கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது 2008ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு 2009 இல் பணிகள் துவங்கிப்பட்டது. அதன் பிறகு அதிமுக ஆட்சி காலத்தில், 2020இல் இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் துவங்கப்பட்டது. தற்போது இந்த […]

3 Min Read
Anbumani Ramadoss

கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கிறிஸ்தவ மதம் மாறிய வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.     அதாவது, கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு பட்டியலின இடஒதுக்கீடு உரிமைகளை வழங்கக்கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதேபோல, கிறிஸ்தவ மதம் மாறிய வன்னியர்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் சேர்க்க வேண்டும் என கேட்க்கொண்டார். இடஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மக்ககளின் படிப்பில், வேலைவாய்ப்பில், உதவித்தொகையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. […]

3 Min Read
VanniyarReservation

திராவிட வீரனே விழி, எழு, நட..! தந்தை தியாகராயரின் பிறந்தநாள்.. முதல்வர் ட்வீட்..!

நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் 172-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நினைவுபடுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ளார். நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரான வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராய செட்டி என்று அழைக்கப்படும் பிட்டி தியாகராயரின் 172-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் இவர் சென்னை கொருக்குப் பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 1852ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி மூன்றாவது மகனாகப் பிறந்தார். 1920ம் […]

5 Min Read
MKStalin

அனைவருக்குமான நலமே இந்தியாவின் நோக்கம்.! பிரதமர் மோடி பேச்சு.!

அனைவருக்குமான நலமே இந்தியாவின் நோக்கம் என பிரதமர் மோடி 6ஆம் ஆண்டு சுகாதார மாநாட்டில் பேசினார் .  டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஆறாம் ஆண்டு சுகாதார மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து உரையாற்றினார். சுகாதாரம் என்று வரும்போது அனைவருக்குமான ஆரோக்கியமும், நலனுமே இந்தியாவின் முதன்மை நோக்கம் என்று பிரதமர் மோடி பேசினார். மேலும், முழுமையான சுகாதாரம் என்பது அனைவரது உடல் […]

2 Min Read
PM MODI

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல உள்ளார். நாளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோரை சந்தித்து முதலமைச்சர் பேச உள்ளார். முதல்வர் டெல்லி பயணம்  இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ஜூன் 3-ல் கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை ஜனாதிபதி திறந்து வைக்க அழைக்க உள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் […]

5 Min Read
Default Image

#BREAKING : உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்  எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்  மேற்கொண்டுள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த இபிஎஸ்-க்கு அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். அமித்ஷாவை  எடப்பாடி பழனிசாமி சந்திப்பு  இந்த நிலையில், தற்போது, டெல்லியில் உள்ள அமித்ஷாவின் இல்லத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை  எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மத்திய […]

2 Min Read
Default Image

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? ஜோசியம் சொன்ன நாய்..! யார் அந்த முதல்வர்..?

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் குமாரசாமி  என்று கணித்த பைரவா நாய் கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில்  இருந்து வரும் நிலையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று […]

3 Min Read
Default Image

விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் முதல்வர் கலந்துரையாடல்..!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.  கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். அங்கு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை  தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்து, அங்கு இருந்த தொழு நோய் மையத்தில் இருப்பவர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்து […]

3 Min Read
Default Image

நக்சலைட் தாக்குதலில் 11 ராணுவ வீர்ரகள் உயிரிழப்பு..! சத்திஸ்கர் முதல்வரிடம் பேசிய அமித்ஷா..!

11 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்து சத்திஸ்கர் முதல்வரிடம் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.  சதீஷ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அரன்பூர் டிஆர்ஜி பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் மீது நக்சல்கள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். நக்சலைட் தாக்குதல்  நக்சல்கள் நடத்திய தாக்குதலில், துணை ராணுவப்படையை சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 11 ராணுவ வீரர்கள் உயிரிழப்புக்கு அம்மாநில […]

3 Min Read
Default Image

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி.!

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் இறப்புக்கு பிரதமர் மோடி, தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல், வயது மூப்பினால் உடல்நல குறைவு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று […]

3 Min Read
Default Image

ஜெகதீஷ்ஷெட்டர் தேர்தலில் ஜெயிக்க மாட்டார்..! ரத்தத்தால் எழுதிக் கொடுப்பேன்..எடியூரப்பா பேச்சு..!

ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பதை ரத்தத்தால் எழுதிக் கொடுப்பேன் என்று எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஹுப்பள்ளியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளித் தொகுதியில் வெற்றிபெற மாட்டார் என்பதை எனது […]

4 Min Read
Default Image