PM Modi [Image source : PTI]
வெளிநாட்டு பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, இந்தியாவின் நிலை குறித்து ஜெ.பி.நட்டாவிடம் விசாரித்துள்ளார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அவரது மூன்று நாட்கள் அரசு பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து எகிப்த்திற்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார். தனது 2 நாட்கள் எகிப்து பயணத்தை முடித்து, தற்போது மீண்டும் இந்தியா வந்தடைந்தார் புதுடெல்லி விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
அமெரிக்கா, எகிப்து சுற்றுப்பயணம் முடிந்து டெல்லியில் தரையிறங்கியதும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம், “இந்தியாவில் என்ன நடக்கிறது?” என பிரதமர் மோடி விசாரித்தார்; அதற்கு “9 ஆண்டுகால சாதனைகளை நாங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம்; “நாடே மகிழ்ச்சியாக உள்ளது”, என நட்டா பதிலளித்துள்ளார்.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…