PM Modi [Image source : PTI]
வெளிநாட்டு பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, இந்தியாவின் நிலை குறித்து ஜெ.பி.நட்டாவிடம் விசாரித்துள்ளார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அவரது மூன்று நாட்கள் அரசு பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து எகிப்த்திற்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார். தனது 2 நாட்கள் எகிப்து பயணத்தை முடித்து, தற்போது மீண்டும் இந்தியா வந்தடைந்தார் புதுடெல்லி விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
அமெரிக்கா, எகிப்து சுற்றுப்பயணம் முடிந்து டெல்லியில் தரையிறங்கியதும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிடம், “இந்தியாவில் என்ன நடக்கிறது?” என பிரதமர் மோடி விசாரித்தார்; அதற்கு “9 ஆண்டுகால சாதனைகளை நாங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம்; “நாடே மகிழ்ச்சியாக உள்ளது”, என நட்டா பதிலளித்துள்ளார்.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…