இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திருமண தகவல் மையம் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது திருமண வாழ்க்கையை பற்றி பேசிய தோனி , நானும் , சாக்ஷியும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.
திருமண செய்த நாளில் இருந்து அவருக்கு ஏற்ற கணவராக தான் நடந்து கொள்கிறேன். திருமணத்திற்கு பிறகு வீட்டின் நிர்வாகத்தை அவர்தான் பார்த்து கொள்கிறார். எனவே அவர் சந்தோஷமாக இருந்ததான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
அவர் செய்யும் செயல்களுக்கு ,விஷயங்களுக்கு நான் ஆம் ,சரி என கூறினால் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்.திருமணத்திற்கு முன் அணைத்து ஆண்களும் சிங்கம் போன்று தான் இருப்பார்கள்.அதன் பிறகு எல்லாம் மாறிவிடும்.
50 வயதை கடந்த பிறகு உண்மையான திருமண பந்தத்தை உணரமுடியும். 55 வயதை தொடும்போது அது காதலின் உண்மையான வயது என சொல்வேன் என்று கூறினார்.மேலும் நேற்று மும்பை வந்த தோனியிடம் செய்தியாளர்கள் வருங்காலம் குறித்து கேட்டனர்.அதற்கு “ஜனவரி மாதம் வரை எண்னிடம் ஏதும் கேட்காதீர்கள்” என கூறினார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…