ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.! இந்தியாவிற்கு எதிரான தொடரில் உலகக்கோப்பையில் இடம் பெற்ற 7 பேர் நீக்கம்.!

Published by
murugan
  • இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறது.
  • அதில் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் உள்ளிட்ட 7 வீரர்கள் இடம்பெறவில்லை.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர். இந்த தொடர் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக  ஆஸ்திரேலிய அணியை  ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

அதில் உலகக் கோப்பையில்  ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் உள்ளிட்ட 7 வீரர்கள் இடம்பெறவில்லை.தற்போது ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர்.

இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் மார்னஸ் லபுஸ்சேனுக்கு இந்திய உடனான ஒருநாள் தொடரில் விளையாட  முதன்முறையாக இடம் கிடைத்துள்ளது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் மார்னஸ் 143 , 50 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியஅணி வீரர்கள்:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன் ) ,சீன் அபோட் ,ஆஷ்டன் அகர் ,அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்) ,பாட் கம்மின்ஸ் ,பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ,ஜோஷ் ஹேசில்வுட் ,மார்னஸ் லாபுசாக்னே ,கேன் ரிச்சர்ட்சன் , ஸ்டீவன் ஸ்மித் , மிட்செல் ஸ்டார்க்  ,ஆஷ்டன் டர்னர் ,டேவிட் வார்னர் ,ஆடம் சம்பா ஆகியோர் இடம் பெற்றனர்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago