தாடையில் ஏற்பட்ட காய காட்டோடு தான் பந்துவீசிய சம்பவத்தை குறிப்பிட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நன்றி தெரிவித்தார்.
டெல்லியில் அன்மையில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியனார்.அப்போது அவர் மாணவர்களிடம் பேசும் போது 2002ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தாடையில் காயம் ஏற்பட்டதை பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடிய கும்ப்ளேவை மேற்கோள்காட்டினார்.மேலும் இந்நிகழ்விலிருந்து நேர்மறையான சிந்தனை மற்றும் ஊக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில் மாணவர்களிடம் தன் ஆட்டத்தை குறிப்பிட்டு பேசியமைக்காக பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் கும்ளே நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத என் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…