அஸ்வினின் எச்சரிக்கை….ரிக்கி பாண்டிங் ரியாக்சன்-வைரலாகும் வீடியோ!

Published by
kavitha

பெங்களூரு வீரர் ஆரோன் ஃபின்ஞ்சை மான்கட் முறையில் அவுட் செய்யாமல் எச்சரிக்கை செய்தபோது ரிக்கி பாண்டிங் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது

கடந்த ஐ.பி.எல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அவுட் செய்தார். ஆனால் அஸ்வினின் இச்செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் பறந்தது. இது நேர்மையான செயல் முறையல்ல என்றும் இவ்வாறு ஒரு வீரரை அவுட் செய்வது ஆட்டத்தின் மீதான ஈடுபாட்டைக் குறைக்கும் போன்ற கடுமையான விமர்சனங்கள் அப்போது எழுந்தது. ஆனால் அஸ்வின் நான் ஆட்ட விதிமுறைகளின் கீழ்தான் விளையாடினேன் என்று தனது செயலை நியாப் படுத்தினர்.

Image

இந்தநிலையில் நேற்றையப் போட்டில் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அஸ்வீன் வீசும்போது நான்ஸ்டைரைக்கில் நின்ற ஆரோன் ஃபின்ஞ்ச் கிரிஸ் லைனை விட்டு சற்று வெளியே சென்றிருந்தார்.அப்போது, அஸ்வின் அவரை அவுட் செய்யாமல் எச்சரிக்கை கொடுத்தார். இந்த நிகழ்வை டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்  பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

அவருடைய ரியாக்சன் இணையத்தில் வைரலாகிவருகிறது. அவர் சிரித்தற்கு காரணம் இதற்கு முன், அஸ்வினுடனான ஒரு உரையாடலின்போது, ‘மான்கட் முறையில் விக்கெட் எடுப்பது விதிமுறைகளில் இருந்தாலும் அது சரியான வழிமுறையில் பேட்ஸ்மேனை விக்கெட் எடுக்கும்முறையல்ல’ என்று கூறியுறுந்தார்.இதனைப் பின்பற்றிய அஸ்வின், ஃபின்ஞ்சை ஆட்வுட்டாக்கி விக்கெட் எடுக்காமல் எச்சரிக்கை செய்தற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  அஸ்வின் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் நான், இதனை தெளிவுபடுத்துக்கொள்கிறேன் என்று
பபதவிட்டுள்ளார்.ஆனால் அஸ்வினின் எச்சரிக்கை மற்றும் ரிக்கி பாண்டிங்கின் ரியாக்ஸனை ரசிகர்கள் ரசித்து
அதனை சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்படுவதால் இது வைரலாகி உள்ளது. 

Recent Posts

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

25 minutes ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

3 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

3 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

4 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

4 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

5 hours ago