மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான், அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. ஜூன் 6 அன்று திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான திண்டுக்கல் போட்டியின் போது, கள நடுவர்களுடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டதற்கு 10%, கிரிக்கெட் சாதனத்தை அவமதித்ததற்காக 20% அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்பபட்டது. இந்த நிலையில், அஸ்வின் இப்போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் […]
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம். அதைப்போலவே ஒரு சில வீரர்கள் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் அவர்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. எனவே, அந்த வீரர்களை எடுத்த அணி நிர்வாகங்கள் அடுத்த சீசன் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த சீசன் சரியாக விளையாடாத அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஒரு 7 […]
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக ரசிகர்களே குமுறிக்கொண்டு வருகிறார்கள். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகள் விளையாடியிருக்கும் நிலையில் 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது என்பதால் தான் சென்னை ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கங்களை கொட்டி வருகிறார்கள். அப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தனது […]
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்மைதானத்தில் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா ஒருவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக தான் பெரிய இலக்கும் வைக்க முடிந்தது. தொடர்ச்சியாக பஞ்சாப் வீரர்கள் விக்கெட் இழந்துகொண்டிருந்த சமயத்தில் தொடக்க பிரியான்ஷ் ஆர்யா களத்தில் நின்று சதம் விளாசினார். அதைப்போல, […]
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்மைதானத்தில் மோதுகிறது. தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேஸிங்கில் சொதப்பி வருவதன் காரணமாக டாஸ் வென்ற எதிரணியின் (பஞ்சாப்) ஸ்ரேயாஸ் ஐயர் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா மங்களகரமா சிக்ஸரில் ஆரம்பிக்கிறோம் என்பது போல முதல் பந்தில் சிக்ஸர் […]
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து விளையாடிய நிலையில் அந்த ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது. அடுத்ததாக பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் சேஸிங்கில் தோல்வியை சந்தித்தது. இரண்டு தோல்விகள் மூலம் புள்ளிவிவர பட்டியலில் 7-வது […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுவிட்டது. இதனை தொடர்ந்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஐசிசி சார்பாக விருது வழங்கப்பட்டது. குறிப்பாக, இந்த தொடரில் 263 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெயரை பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஐசிசி அவருக்கு இந்த விருதை கொடுத்திருக்க கூடாது வருண் சக்கரவர்த்திக்கு தான் அந்த விருதை […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான ராஞ்சி தொடரிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அண்மையில் கட்டுப்பாடு விதித்தது. அதனை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஜடேஜா, பண்ட் என பலரும் ராஞ்சி தொடரில் விளையாடினர். இதில் பல வருடங்களுக்கு பிறகு ராஞ்சியில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 12 ஆண்டுகளுக்கு […]
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது (ஜனவரி 26) இந்த விருதை அறிவிக்கிறது. 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பத்மஸ்ரீ விருது, இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதாகும். மத்திய அரசாங்கம் பல கிரிக்கெட் வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் . அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். அதன் பிறகு, இந்தி […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அருமையாக பந்துவீசி மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்திய காரணத்தால் அவருடைய புள்ளிகள் உயர்ந்து இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 904 புள்ளிகளைப் பெற்ற ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே ரசிகர்களுக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது ” என்னுடைய சாதனையை முறியடித்துவிட்டு அஸ்வின் ஓய்வு பெறுவார் என நினைத்தேன் ஆனால், அவருடைய முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது” என பேசியிருந்தார். அவரை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தான் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இது வரை இந்திய அணிக்காக மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேசப் போட்டியில் அதிக […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 38-வயதான அவர் இந்த டெஸ்ட் போட்டி தான் என்னுடைய கடைசி போட்டி என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் என்றால் கூட ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது. ஆனால், திடீரென இப்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு […]
சென்னை : இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் காவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டியில் விளையாடியபோதே விராட் கோலிக்கு “ஹக்” கொடுத்து தான் ஓய்வு பெறுவதற்கான சிக்னலை கொடுத்து இருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஓய்வு பெற்ற தகவலை பிசிசிஐ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தொடங்கிய இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஏலத்தில் முதலில் நடைபெற்ற செஷனில் சென்னை அணி மிக முக்கிய வீரர்களை குறி வைத்தும் தொகை அதிகமானதால் அது கைகொடுக்கவில்லை. ஆனால், 2-வது செஷனின் போது சென்னை அணி மிக முக்கியப் பங்கை ஆற்றியுள்ளனர். அதன்படி, பார்க்கையில் முக்கிய ஒன்றாக ரவிச்சந்திரன் […]
புனே : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இவருடைய அசத்தலான பந்துவீச்சின் காரணமாகத் தான் நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களில் சுருண்டது. 7 விக்கெட் எடுத்த வாஷிங்டன் சுந்தருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு […]
புனே : இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கப்பட்டது. இதில், முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.அதன்படி, தொடக்கம் முதலே சற்று நிதானத்துடன் விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது நியூஸிலாந்து அணி. .ஒரு கட்டத்தில், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் கூட்டணியில் நியூஸிலாந்து அணி வலுவான ஒரு ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில், மீண்டும் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் சுழற் பந்து […]
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இன்று புனேயில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்திலிருந்தே நிதானமாக விளையாடி வந்த நியூசிலாந்து இறுதியாக அணி 79.1 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து. இவர்கள் இந்த ரன்களில் சுருள முக்கியமான […]
புனே : நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடங்கியவுடன் 7 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் நிதானமாக நியூசிலாந்து அணி விளையாடி வந்தது. ரோஹித் போட்ட மாஸ்டர் பிளான்? அப்போது தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்படியே விக்கெட் எடுக்காமலிருந்தால் அது சரியாக இருக்காது விக்கெட் […]