தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் நடத்த வேண்டும் – கே.எல் ராகுல்

முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெற செய்ய வேண்டும் என்று அனைத்து வீரர்களும் நினைப்பார்கள் – கேஎல் ராகுல்
இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுல், ஒரு ஃபேர்வெல் போட்டி கூட இல்லாமல் தோனி ஓய்வு பெற்றது மனதை உடைக்கும் நிகழ்வாக இருப்பதாகவும், அதிர்ச்சளிப்பதாகவும் இருந்தது. இதுகுறித்து இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையத்தில் கூறுகையில், தோனியின் ஓய்வு செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தந்தது. உண்மையில் மனது உடைந்துவிட்டது.
இந்திய அணியில் இருக்கும் அனைவரும் தோனியின் தலைமையில் விளையாடிய வீரர்களும், அவருடன் விளையாடிய வீரர்களுக்கும் தோனிக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்தி விடைபெற செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். மேலும், தோனியுடன் இறுதிப்போட்டியில் விளையாடியது எனக்கு தனி சிறப்பாகும் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025