கொரோனா காரணமாக 1 வருடத்திற்காவது கிரிக்கெட் போட்டிகள் தொடங்க வாய்ப்பு இல்லை என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.நாளுக்கு நாள் இந்த வைரசால் உலகம் முழுவதும் பாதிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.குறிப்பாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.மேலும் உலக சுகாதார மையம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இதனால் விளையாட்டு உலகமும் முடங்கி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் பேட்டி ஓன்று அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குறைந்தது 1 வருடத்திற்காவது கொரோனா காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தொடங்க வாய்ப்பு இல்லை.குறிப்பாக கொரோனாவிற்கு போதுமான அளவில் சோதனை கருவிகள் இல்லை என்பது தான் முக்கிய காரணம்.எனவே எந்த தொடரையும் நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளார் .
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…