#IPL2020: பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி ! போல்ட் ,பும்ரா அபார பந்துவீச்சு

Published by
Venu

மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 110 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. 

இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவருகின்றது . இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க வீரரர்களான பிரிதிவி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார்கள் .ஆனால் தவான் டக் அவுட்டாகி வெளியேறினார்.இவரைத்தொடர்ந்து பிரிதிவி ஷா 10 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்பு களமிறங்கிய  ஸ்ரேயாஸ் 25 ரன்கள் , பண்ட் 21 ரன்கள், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 ரன்கள், ஹெட்மியர் 11 ரன்கள்,ஹர்ஷல் படேல் 5 ரன்கள், அஸ்வின் 12  ரன்கள்,ரபாடா 12  ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டெல்லி அணி வீரர்கள் பெரிய ரன்களை அடிக்காமல் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி 20 ஓவர்கள் முடிவில்   9 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் அடித்தது.மும்பை அணியின் பந்துவீச்சில் போல்ட் ,பும்ரா  தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதன் பின் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.

Published by
Venu

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago