நேற்று ஐபிஎல் தொடரின் 44 வது போட்டியில் சென்னை – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி 1 சிக்ஸர் அடித்தார் அதன் மூலம் ஒரு சாதனை படைத்துள்ளார். ஆம் நேற்று அடித்த 1 சிக்ஸர்கள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிட்டது. இவருக்கு முன்னிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தோனி, ரோஹித் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…