விளம்பர விதிகளை மீறிய பிரபலங்களின் பட்டியலில் தோனி முதலிடம்..! ஏஎஸ்சிஐ தகவல்..!

Published by
செந்தில்குமார்

விளம்பர விதிகளை மீறிய பிரபலங்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் உள்ளதாக ஏஎஸ்சிஐ (ASCI) தெரிவித்துள்ளது.

பிரபலங்களுக்கு எதிரான புகார்களின் எண்ணிக்கையில் அதிவேக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய விளம்பரத் தரக் கவுன்சில் (ASCI) தெரிவித்துள்ளது. அதில் விளம்பர விதிகளை மீறிய பிரபலங்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் எம்எஸ் தோனி முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, பிரபலங்கள் விளம்பர விதிகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு நிதியாண்டில் பிரபலங்களுக்கு எதிரான புகார்களில் நம்பமுடியாத அளவிற்கு 803% உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 55 விளம்பரங்கள் மட்டுமே புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை அந்த எண்ணிக்கை 503 ஆக உயர்ந்துள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பத்துக்கும் மேற்பட்ட விதிமுறைகளை மீறியதால் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago