உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பும்ரா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று பல கருத்துக்கள் எழுந்தது. ஆனால் தோனி இதுகுறித்து மௌனம் சாதித்தார். ஆனால் தற்போது 2 மாதங்கள் மட்டும் ஓய்வு பெற்று இராணுவ பணியாற்றுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் வெளிவந்த பதிவு ஒன்றில் ” உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்திருக்கும். தனது ஓய்வு குறித்து பல வதந்திகள் எழுந்துள்ளது. கிரிக்கெட்டில் இருந்து விலக இது சரியான நேரமில்லை. ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன். ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை” என்றவாரு பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளூ டிக் இருப்பதால் உண்மை என்று பலர் நம்ப தொடங்கினர். ஆனால், இது தோனியின் ரசிகர்களால் உருவாக்கப்பட்டது என்று தகவல் வெளியாகியது.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…