இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பிறகு ஃபிட்டான உடலை வைத்திருக்கும் வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான்.
ஹர்திக் பாண்டியா வேகமாக ஓடுவது , சிக்ஸர்களை அதிக தூரம் அடிப்பது என அசத்தி வருகிறார். மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஹர்திக் பாண்டியா கடுமையாக உழைத்துள்ளார். இந்நிலையில் அவர் ஜிம்மில் காலுக்கு பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் காலுக்கு சிரமப்பட்டு பயிற்சி எடுக்கும் ஹர்திக் பாண்டியா
ஒரு கட்டத்தில் பெண் பயிற்சியாளர் யாஸ்மின் கூறுவதை மீறி ஹர்திக் பாண்டியா பயிற்சியை முடிக்கிறார். மற்றோரு வீடியோவில் தனது சகோதரரும் , இந்திய அணியின் வீரருமான குருனால் பாண்டியவுடன் மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக விழா மட்டும் வாரத்தின் இறுதி நாள்களில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…