13-வது ஐ.பி.எல். அடுத்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது ? எத்தனை வீரர்களை ஒரு அணியால் ஏலம் எடுக்க முடியும்?
மும்பை இந்தியன்ஸ் (ரூ.13.05 கோடி) உள்ளது .மும்பை இந்தியன்ஸ் அணியால்-7 ( 5 உள்நாடு 2 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ.14.60 கோடி) உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் -5 (3 இந்தியா, 2 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.17 கோடி உள்ளது .சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால்- 7 (5 உள்நாடு 2 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
டெல்லி கேபிடல்ஸ் ரூ.27.85 கோடி உள்ளது .டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் – 11 (6 இந்தியா, 5 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.27.90 கோடி உள்ளது .ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் – 12 (6 உள்நாடு, 6 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.28.90 கோடி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் – 11 (7 உள்நாடு 4 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.35.65 கோடி உள்ளது . கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 11 (7 உள்நாடு, 4 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.42.70கோடி உள்ளது .கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால்- 9 (5 உள்நாடு, 4 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…