13 ஆம் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 38 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாய் சர்வேதச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் வெளியேறிய நிலையில், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறவும், புள்ளிப் பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு பஞ்சாப் அணி, அதற்காக தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளது. மேலும், முதல் இடத்தை தக்கவைக்க டெல்லி அணியும் தீவிர நோக்குடன் பயிற்சி பெற்று வருகிறது.
டெல்லி – பஞ்சாப் அணி இதுவரை 25 முறையாக நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 14 முறையும், டெல்லி அணி 11 முறையும் வெற்றிபெற்றுள்ளது. இன்று வெற்றிபெறும் கட்டாயத்தில் பஞ்சாப் அணி இருப்பதும், முதலாம் இடத்தை தக்கவைக்கும் நோக்குடன் டெல்லி அணி தீவிரமாக ஆடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…