IPL 2023: இரண்டே நாளில் கோலியின் சாதனையை முறியடித்த வார்னர்.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடர்களில் அதிக முறை 500+ ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கேப்டன் டேவிட் வார்னர் 86 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது ஐபிஎல் சீசன்களில் அதிக முறை 500க்கும் அதிகமான ரன்களை அடித்துள்ளவர் என்ற சாதனையை வார்னர்(7 முறை) படைத்துள்ளார்.

நேற்றைய போட்டியில் அவர் அடித்த 86 ரன்களை சேர்த்து நடப்பு ஐபிஎல் தொடரில் வார்னர் 516 ரன்கள் குவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன் விராட் கோலி ஐபிஎல் சீசன்களில் 6 முறை 500க்கும் அதிகமான ரன்களை அடித்து அதிகமுறை 500+ ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார்.

தற்போது வார்னர் அந்த சாதனையை 2 நாட்களில் முறியடித்திருக்கிறார். நேற்றைய போட்டியில் சென்னை அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

7 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago