உலக்கோப்பை தொடரில் முதல் இடத்தில் உள்ள அயர்லாந்து அணி!

Published by
murugan

உலக கோப்பை தொடர் இதுவரை 11 முறை நடந்து உள்ளது.இந்த வருடம் 12 முறையாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகின்றனர்.இந்நிலையில் ஒவ்வொரு போட்டிகள் முடிவில் கண்டிப்பாக ஒரு அணி பல சாதனைகளை புரியும் அப்படி 2011-ம் ஆண்டு அயர்லாந்து அணியும் ஒரு சாதனையை புரிந்து உள்ளது.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை 15-வது போட்டியில் இங்கிலாந்து , அயர்லாந்து அணி மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது.
இதன் பின் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 327 ரன்கள் குவித்தது.
பின்னர் 328 என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அதன் மூலம் முதல் முறையாக உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் கொண்ட இலக்கை எட்டி பிடித்து வெற்றி பெற்ற பெருமையை அயர்லாந்து அணி பெற்றது.
மேலும் இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடரில் அதிக இலக்கை கொண்ட ரன்களை எட்டி பிடித்து வெற்றி பெற்று அயர்லாந்து அணி முதல் இடத்தில் உள்ளது.
328 – IRE v ENG, 2011
319 – BAN v SCO, 2015
313 – SL v ZIM, 2015
310 – SL v ENG, 2015
307 – IRE v NED, 2011

Published by
murugan

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

38 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago