பிங்க் நிற பந்தில் முதல் ஓவரை மெய்டனாக மாற்றிய இஷாந்த் சர்மா

பிங்க் நிற பந்தில் முதல் ஓவரை மெய்டனாக மாற்றினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இந்த டெஸ்ட் போட்டி வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாகும்.எப்படியென்றால் இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இந்த போட்டியில் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில், முதல் முறையாக பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்தில் முதல் ஓவரை வீசிய இஷாந்த் சர்மா அதனை மெய்டனாக மாற்றினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025