இந்த இரண்டு பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள கடினமாக இருந்தது .! ஹிட்மேன் .!

Published by
Dinasuvadu desk

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ மற்றும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின்  ஆகிய இருவரையும் எதிர்கொள்ள கடினமாக இருந்தது என  ரோகித் சர்மா தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் சமூக வலைத்தள கலந்துரையாடலின் போது சில கேள்வி கேட்கப்பட்டது. அதில், ஆரம்ப காலத்தில்  உங்களை மிரட்டிய பந்துவீச்சாளர் யார் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ மற்றும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் எனக் கூறினார். பிரெட்லீ கடந்த 2007 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரின் போது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவார். அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ளவது  சிந்தித்துகொண்டே இருப்பேன். இதனால் தூக்கத்தை தொலைத்து இருக்கிறேன் என கூறினார்.

அதேபோல தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நல்ல வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வார். அவரது பந்து வீச்சு நம்பமுடியாத அளவிற்கு இருக்கும். அவர் பந்தை ஒருபோதும் சந்திக்க கூடாது என நினைப்பேன் என்று தெரிவித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம்  அடித்துள்ள ரோகித் சர்மாவிடம்  உங்களது  சிறந்த இரட்டை சதம் இது..? என கேட்கப்பட்டது. அதற்கு எனது இரட்டை சதங்கள் அனைத்தும் ஒவ்வொரு வகையிலும் சிறப்பானது என கூறினார்.

Published by
Dinasuvadu desk
Tags: Rohit Sharma

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago