இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் தோனியின் சாதனையை கோலி சமன் செய்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கஉள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி சகவீரர்கள் மற்றும் மனைவி உடன் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அங்கு உள்ள கடலில் உற்சாகமாக பயணம் செய்து கொண்டாடினர்.
நடுக்கடலில் விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின், மயங்க் அகர்வால் மற்றும் கோலி மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் உற்சாகமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை கே.எல்.ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…