தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கடந்த 15-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்தது மழை காரணமாக போட்டி ரத்தானது.
நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணியில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுபவர்களை பார்க்க முடியவில்லை என தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூசெனர் தெரிவித்து உள்ளார்.
இந்திய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். வேகப்பந்து வீச்சில் சைனி அதிகம் தாக்கம் கொண்டவர். சைனி பந்து வீச்சு மிகத் துல்லியமாக இருக்கும். அவர் உடற்தகுதி சிறப்பாக உள்ளது எனக் கூறினார்.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…