2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் எட்டாவது போட்டி நேற்று மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் இத்துடன் 350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் 350க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதாவது இவர் இதுவரை 372 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவருக்கு அடுத்ததாக அதிக அளவில் டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் எனும் பெருமை எம்எஸ் தோனி அவர்களுக்கு சென்றுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…