Krunal Pandya and Rohit Sharma [Photo source : ANI ]
இன்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியினர் மோத உள்ளனர்.
இன்று சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி பிளே ஆப் சுற்றின் 2வது தகுதி சுற்றில் இன்று போட்டியிடுகிறது.
நடப்பு ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றிபெற்றது.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறும். இதில், மும்பை அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெரும் அணி நேற்று தோற்ற குஜராத் அணியுடன் பிளே ஆஃப் 2வது போட்டியில் மோதவுள்ளது. அதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதவுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…