இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்டமான இன்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது இரட்டை சதத்தை அடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.ஜோ ரூட் க்கு இது 100 வது டெஸ்ட் போட்டியாகும்.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் இன்சாம்-உல்-ஹக் 2005 இல் இந்தியாவுக்கு எதிராக 184 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…