சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 17 வருடங்களாக சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியதில்லை என்ற சாதனை நேற்று தகர்க்கப்பட்டது. அதற்கு ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில் CSK அணியின் நட்சத்திர வீரர் M.S.தோனி தாமதமான அதுவும் 9வது விக்கெட்டுக்கு களமிறங்கியதும் ஒரு காரணம் என ரசிகர்கள் விமர்சனம் […]
சென்னை : ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தனி ஆளாக மிக பெரிய அதிரடி ஆட்டம் ஆடும் பேட்ஸ்மேன்கள் இருந்தது இல்லை. SRH போன்ற அணிகள் போல மிகப்பெரிய ஸ்கோர் இல்லை. ஆனாலும் 5 ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றி உள்ளது. அந்தளவுக்கு எதிரணியை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதில் CSK வீரர்கள் கில்லாடிகள் என கூறப்படுவதுண்டு. பழைய CSK சுரேஷ் ரெய்னா, ஃபாப் டுபிளெசி, பிராவோ, ஜடேஜா , விக்கெட் கீப்பிங்கில் […]
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கிய இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. முதலில் டாஸ் வென்று சிஎஸ்கே அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில், கேப்டன் […]
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகிய நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணிக்கு 197 ரன்கள் இலக்கு […]
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி தற்போது சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. பின்னர், ஆர்சிபி அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிலிப் சால்ட்டை, எம்.எஸ்.தோனி அதிரடியாக ஸ்டம்ப் அவுட்டாக்கினார். முதலில் அற்புதமான ஃபார்மில் இருந்த பிலிப் சால்ட், 16 […]
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான 8வது போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் […]
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தான் சற்று கவலைக்கிடமாக உள்ளது. ஏனென்றால், ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 0 ரன்களிலும், நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடாமல் 15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக அவருடைய கேப்டன் சி நன்றாக இருந்தாலும் கூட பேட்டிங் சரியாக இல்லை […]
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே பெங்களூர் அணி கோப்பை வெல்லவில்லை என்பதை வைத்து பலரும் கலாய்த்து பேசுவது உண்டு. சில கிரிக்கெட் வீரர்களும் நக்கலாக இது குறித்து பேசுவது உண்டு. அப்படி தான், சென்னை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் ஜாலியாக “பெங்களூர் பொழுதுபோக்கு அணி ” என தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” பெங்களூர் பற்றி பேசினால், அவர்கள் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட […]
ஹைதராபாத் : மார்ச் 27 நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த ஆண்டி ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் 190 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் […]
ஹைதராபாத் : எப்போதும் முதலில் பேட்டிங் செய்தால் அதிரடி காட்டி 250 ரன்களுக்கு மேலே ரன்களை குவிக்கும் ஹைதராபாத் நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சற்று தடுமாறி வழக்கத்தை விட குறைவாக ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் ராஜீவகாந்தி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி ஹைதராபாத் ராஜீவகாந்தி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியிலேயே 20 ஓவரில் 286 ரன்கள், அடுத்த போட்டியில் 300 ரன்கள் தான் இலக்கு என SRH அணி துணிச்சலாக பேசி வந்த நிலையில், அந்த அணியை சைலண்டாக சம்பவம் செய்துள்ளது லக்னோ. இந்த வெற்றி SRH அணிக்கு மட்டுமல்ல ஐபிஎல் ரசிகர்களுக்கே ஷாக் தான். முதல் […]
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, ஒரு ரசிகர் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்து, ரியான் பராக்கின் கால்களைத் தொட்டு அவரை கட்டிப்பிடித்தார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. போட்டியில் 152 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்த இரண்டாவது இன்னிங்ஸின் 12வது ஓவரில் நிகழ்ந்தது. ரியான் […]
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறித்து கணித்து பேசியுள்ளார். அவருடைய கணிப்பில் தற்போதைய சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) போன்ற வலுவான அணிகள் இல்லாதது இரண்டு அணி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில், ஐபிஎல் 2025 பிளேஆஃபுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளை பதான் […]
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற அணிகளை திகைக்க வைத்தது. அந்த போட்டியில் 300 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை தொடுவதற்கு வெறும் 14 ரன்கள் தான் இருந்தது. ஆனால், அந்த ரன்களை தொடமுடியவில்லை. இருப்பினும் இந்த சீசன் ஹைதராபாத் அணி அதற்கு தான் முயற்சி செய்யும் என தெரிகிறது. ஏனென்றால், கடந்த சீசனிலும் இது போன்று அதிரடியாக விளையாடியபோது பெங்களூருக்கு எதிராக […]
சென்னை : (ஐபிஎல்) 2025 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு, சென்னையில் ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை எதிர்கொள்ள உள்ளது. சென்னையின் […]
டெல்லி : கடந்த மார்ச் 24 -ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸுக்கு எதிராக பேட்டிங் செய்தபோது, 65 ரன்களுக்கு அரை அணி அவுட் ஆன பிறகு அணி கடும் சிக்கலில் இருந்தது. அணியைப் பொறுத்தவரை 210 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட வேண்டியிருந்தது. அப்போது அசுதோஷ் சர்மா 31 பந்துகளில் அபாரமாக 66 ரன்கள் எடுத்து, தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த அதிரடி […]
கவுகாத்தி : ஐபிஎல் 2025 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அடித்த 151 ரன்களை 17.3 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே விட்டுக்கொடுத்து 153 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ராஜஸ்தான் அணி விளையாடி கொண்டிருக்கும் போது, அந்த அணி கேப்டன் ரியான் பராக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். […]
கவுகாத்தி : ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 இன் 6வது போட்டி இன்று குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 152 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறது. முதலில் […]
கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் […]
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியைப் பாராட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கே விராட் கோலி ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார் என்று கூறியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பிறகு, PTI-யிடம் பேசிய ஸ்டோய்னிஸ், 2008 U19 உலகக் கோப்பையில் இருந்து கோலி நெருக்கமாகப் பின்பற்றி, […]