ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்தன. இன்றைய இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 […]
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாஹா 35 ரன்கள் எடுத்தார். 175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா […]
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹா மற்றும் தவான் இறங்கியுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் பவுண்டரி அடித்த சுனில் நரைன், […]
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், உடற்பயிற்சி தொடர்பாக நடிகர் ஹிருத்திக் ரோசன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் ஆகியோருக்கு சவால் விடுத்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரத்தோர், தமது அலுவலகத்தில் இருந்தபடி இடைவிடாது 10 முறை புஷ் அப் செய்து உடற்பயிற்சி மேற்கொண்டார். இந்த வீடியோ காட்சியை செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ள அவர், இந்தியாவில் ஒவ்வொருவரும் இதுபோன்று உடற்பயிற்சி செய்து மற்றவருக்கு சவால் விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். […]
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார். 34 வயதான பேட்ஸ்மேன் ட்விட்டரில் ஒரு உணர்ச்சி வீடியோவை வெளியிட்டார், அவர் இனி தேசிய அணிக்காக விளையாட மாட்டார் என்று அறிவிக்கிறார். இருப்பினும், அவர் தொடர்ந்தும் உள்நாட்டு கிரிக்கெட்டை டாட்டன்களுடன் விளையாடவிருப்பதாகவும், ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய ஆதரவாளராகவும் இருப்பார் என்றும் தெரிவித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக இரண்டு நல்ல தொடர்களைத் தொடர்ந்த அவர், […]
ஐபிஎல் 11-வது சீசனில் நடப்பு சாம்பின் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியதற்கு கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2017-ம்ஆண்டு ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 11-வது ஐபிஎல் சீசனுக்கு ஏராளமான புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து வலிமையாகப் போட்டிக் களத்தில் காலடி வைத்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த அணி தொடக்கத்தில் செயல்படாமல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தது. இருப்பினும், ப்ளே ஆஃப் […]
டெல்லி டேர் டெவில்ஸ் நிர்வாகம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்கள் தலைவிதியை மாற்ற தொடருக்கு முன்பிருந்தே பெரிய அளவில் திட்டங்களைத் தீட்டியது, ஆனால் மீண்டும் எழ முடியாமல் சறுக்கியது டெல்லி. கடைசியில் தன்னுடம் மும்பை இந்தியன்ஸையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வெளியே ஓடியது டெல்லி. நிறைய முடிவுகள் கேள்விக்குரியனவாயின. லாமிச்சானே என்ற நேபாள் லெக் ஸ்பின்னரை முதலிலிருந்தே எடுத்திருக்கலாம் ஆனால் கடைசியில்தான் வாய்ப்பு, அதிலும் அவரால்தான் வெற்றிகளும் கிட்டின. இன்னொன்று கிளென் மேக்ஸ்வெல் சொதப்பச் சொதப்ப ஆடிக்கொண்டேயிருந்தார். இவையெல்லாம் அணி […]
பிசிசிஐ,ஐபிஎல் போட்டியில் சியர் கேர்ள்ஸ்களுடன் விருந்தில் கலந்து கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 11-வது ஐபிஎல் சீசனில் இடம் பெற்றிருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதிபெறாமல் வெளியேறியது. அதேசமயம், கேப்டன் பொறுப்பு கம்பீரிடம் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் கைகளுக்கு மாறியபின் அணியின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. இதன் காரணமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டபோதிலும், சிஎஸ்கே, மும்பைஇந்தியன்ஸ் ஆகிய அணிகளுடனான கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் டெல்லி […]
ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார். […]
ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார். […]
ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார். […]
குஜராத்தில் காவலர் ஒருவரால் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். குஜராத்தின் ஜாம் நகரில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா காரில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற காவலர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அந்த கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் […]
சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் ஐ.பி.எல். இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என்பதற்கான போட்டியில் இன்று மோதுகின்றன. கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல். போட்டியில் 56 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. புள்ளிகள் அடிப்படையில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. தொடக்கத்தில் இருந்தே கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் ஐபிஎல் இறுதிப் போட்டியை தொகுத்து வழங்க இருக்கிறார். ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டன. இவ்வாரம் நடைபெறும் பிளே ஆஃப் போட்டிகளைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் இறுதிப் போட்டி நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணி நேர நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர், சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், கரினா கபூர், சோனம் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ,புனே ஆடுகளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருக்கும் ரூ.20 ஆயிரம் பரிசும், புகைப்படத்தையும் அளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் தடைக்குப் பின் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் களமிறங்கியது. சென்னையில் ஒருபோட்டி விளையாடிய நிலையில், காவேரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டம் காரணமாக அனைத்துப் போட்டிகளும் புனே நகருக்கு மாற்றப்பட்டது. சென்னை சூப்பர் […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் ,பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 56 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. மிகவும் எதிர்பார்த்த நிலையில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இந்நிலையில் இறுதிச் சுற்றில் போட்டியிடுவதற்கான அணியை தேர்வு செய்வதற்கான முதல் தகுதிச் சுற்று போட்டியானது நாளை புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகளுக்கிடையே […]
9-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் டி20 போட்டியில் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று வெற்றிக் கேப்டனாக வலம் வரும் எம்எஸ் தோனி, அடுத்தடுத்து டி20 போட்டிகளில் பல சாதனைகளைச் செய்துள்ளார். ஐபிஎல் டி20 போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 11 ஐபிஎல் சீசனில் 2 ஆண்டுகளில் மட்டும் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவில்லை. மற்ற 9 ஐபிஎல் சீசனிலும் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு அணியை தகுதி பெறச்செய்து […]