ஐபிஎல் போட்டியில் அதிவிரைவாக 50 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனை ரபடா சாதித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல்2020 கிரிக்கெட் போட்டி அபுதாபில் நடைபெற்று வருகிறது.நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியும் டெல்லியும் மோதியது.
பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்த போது டெல்லி வீரர் ரபடா பிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவ்விக்கெட் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரபடா தனது 50வது விக்கெட்டை பதிவு செய்தார். 50 விக்கெட்டை கைப்பற்ற ரபடாவிற்கு 27 போட்டிகளே தேவைப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரபடா தனதாக்கி கொண்டார்.
இச்சாதனையை கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் 32 போட்டிகளில் 50 விக்கெட் எடுத்தார். அதே போல மும்பை அணி வீரர் லசித் மலிங்கா 33 போட்டிகளில் 50 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
மேலும் சென்னை வீரர் இம்ரான் தாஹிர் 35 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தினார்.இவர்களின் சாதனைகளை எல்லாம் ரபடா தனது 27 போட்டிகளில் முறியடித்துள்ளார்.
ரபடா தொடர்ந்து 23 போட்டியில் இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…