கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா

Published by
murugan

நேற்று நடைபெற்ற எட்டாவது உலகக்கோப்பை போட்டியில் தென்னாபிரிக்கா, இந்தியா ஆகிய இரு அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற தென்னா பிரிக்காஅணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாகவும் , நிதானமாவும் விளையாடிய ரோஹித் சர்மா அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது மட்டுமல்லாமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்தார். இவரின் இந்த அதிரடி ஆட்டம் இந்திய அணி வெற்றிக்கு செல்ல உறுதுணையாக இருந்தது.
மேலும் உலகக்கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் ரோஹித் சர்மா இடம் பெற்றார்.அந்த பட்டியலில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளார்.முதல் இடத்தில் ஷிகார் தவான் 137 ரன்கள் அடித்து உள்ளார்.
137 – Shikhar Dhawan (Melbourne), 2015
122* – Rohit Shamra (Southampton), 2019
111 – Sachin Tendulkar (Nagpur), 2011
97 – Sourav Ganguly (Hove), 1999
 

Published by
murugan

Recent Posts

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

24 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

46 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago