சச்சின் ,ரோஹித் சர்மா சாதனையை முறியடிப்பாரா ?டேவிட் வார்னர்!

Published by
murugan

இன்றைய இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணி மோத உள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் இந்திய அணியின் ரோஹித் , சச்சின் இருவரின்  சாதனையை முறியடிப்பாரா ?என்ற எதிர்பார்ப்புகள் உள்ளது.

ரோஹித் சர்மா நடப்பு உலகக்கோப்பையில்  647 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். ஆனால் ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் 1 ரன் மட்டுமே  எடுத்து வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.இதன் மூலம் நடப்பு உலக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த 648 ரன்கள் அதிக பட்ச ரன்னாக தற்போது  உள்ளது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் டேவிட் வார்னர்  638 ரன்கள் அடித்து உள்ளார். இன்றைய போட்டியில் டேவிட் வார்னர் 11 ரன்கள்  எடுத்தால் நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதல் இடத்தை பிடித்து விடுவார்.

மேலும் டேவிட் வார்னர் 36 ரன்கள்  எடுத்தால் 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின்  673 ரன்களை அடித்து இருந்தார்.அதுவே இதுவரை ஒரு உலகக்கோப்பை தொடரில் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது டேவிட் வார்னர் 36 ரன்கள் அடித்தால் சச்சின் சாதனையையும் முறியடித்து விடுவார்.

சச்சின் – 673
ஹேடன் – 659
ரோஹித் – 648
வார்னர் – 638 *
Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago