ரெய்னா இடத்தில் இவர்தான் இறங்க வேண்டும்… ஷேன் வாட்சன்..!

Published by
பால முருகன்

இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.

மேலும் இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் தனது சொந்த பிரச்சனைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார், மேலும் தற்பொழுது ரசிகர்களுக்கு மத்தியில் ரெய்னாவின் இடத்தில யார் இறங்குவர் என்று கேள்வி எழும்பியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது சென்னை அணியில் ரெய்னா இடத்தை நிரப்புவது என்பது மிக கடினமான விஷயம் ஒன்றுதான். ஏனென்றால் இதுவரை ஐபிஎல் போட்டியில் அதிகமாக ரன்கள் அடித்த கிரிக்கெட் வீரர்களில் இரண்டவது இடத்தில உள்ளார்.

மேலும் என்னுடைய கருத்து ரெய்னாவின் இடத்திற்கு முரளி விஜய்யை களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று நான் யோசிக்கிறேன். முரளிவிஜய் சுழற்பந்து வேகப்பந்து இரண்டையும் மிகவும் சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு வீரர் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago