இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. பின்னர் நீதிபதி டி .கே ஜெயின் 7 ஆண்டுகள் தடை விதித்தார். இதை அடுத்து அடுத்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி உடன் தடை முடிவடைகிறது.
இந்நிலையில் கேரளா கொச்சினில் ஸ்ரீசாந்த் வீடு உள்ளது. திடீரென இன்று அதிகாலை 2 மணிஅளவில் அவரது வீட்டின் படுக்கையறை மற்றும் வரவேற்பு அறையில் தீ பிடித்தது.
தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைந்தனர். வீட்டில் தீ பிடித்தபோது ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லை , அவரது மனைவியும் , குழந்தை மட்டுமே இருந்து உள்ளனர்.
தீயை உடனடியாக அணைத்ததால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர்.தீ எப்படி பிடித்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…