ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லாதபோது தீ விபத்து..! உயிர் பிழைத்த மனைவி , குழந்தை ..!

Published by
murugan

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை  உச்சநீதிமன்றம் நீக்கியது. பின்னர் நீதிபதி டி .கே ஜெயின் 7 ஆண்டுகள் தடை விதித்தார். இதை அடுத்து அடுத்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி உடன் தடை முடிவடைகிறது.

இந்நிலையில் கேரளா கொச்சினில் ஸ்ரீசாந்த் வீடு உள்ளது. திடீரென இன்று அதிகாலை 2 மணிஅளவில் அவரது வீட்டின் படுக்கையறை மற்றும் வரவேற்பு அறையில் தீ பிடித்தது.

தீயணைப்பு துறைக்கு  உடனடியாக  தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைந்தனர். வீட்டில் தீ பிடித்தபோது ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லை , அவரது மனைவியும் , குழந்தை மட்டுமே இருந்து உள்ளனர்.

தீயை உடனடியாக அணைத்ததால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர்.தீ எப்படி பிடித்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

9 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

10 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

12 hours ago