சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 22 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 23 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதி வருகிறது.
இந்த நிலையில் நேற்று 22 வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக ஹைதராபாத் அணி புள்ளிபட்டியலில் 7 வது இடத்திலுருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சென்றுள்ளது. மேலும் முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், நான்காவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் உள்ளது.
மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐந்தாவது இடத்திலும் ஆறாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஏழாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், அணியும் எட்டாவது இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் புள்ளிவிவரப் பட்டியலில் முதல் இடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…