தோனி இல்லையென்றாலும் சிறப்பாக இந்திய அணி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 50 கிரிக்கெட் போட்டியில் கடைசியாக விளையாடினர் அதன் பிறகு அவர் எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடவில்லை, இந்நிலையில் தோனி எந்த ஒரு போட்டியிலும் விளையாடாத நிலையில் அவரது பெயர் பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றே கூறலாம், மேலும் தற்பொழுது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி டி 20 போட்டியில் தனது பெயரை இடம்பெற வைப்பார் என்று அணைத்து ரசிகர்களும் காத்துள்ளார்கள்.
இந்நிலையில் கேப்டன் தோனி தோனி இல்லையென்றாலும் சிறப்பாக இந்திய அணி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், மேலும் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது என்பதால் தோனி விளையாட வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களும் விருப்பம் தான் ஆனால் அதே சாத்தியம் இல்லாத ஒன்று என நான் கருதுகிறேன் மேலும் தோனி இல்லாத இந்திய அணியை கட்டமைத்து இப்போதே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…