இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாம் டி-20 தொடர், இன்று அமஹாதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர், அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாம் போட்டி இன்று மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, அதே வேகத்தில் டி-20 தொடரை கைப்பற்றி, இந்தியாவை பழிவாங்கும் நோக்குடன் உள்ளது.
இந்திய அணியை பொறுத்தளவில், முதல் போட்டியில் செய்த தவறுகளை இதில் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பந்தை கணிக்காமல் அடிப்பது, உள்ளிட்டவை. அதேபோல இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் நோக்குடன் தீவிர பயிற்சி பெற்று வருகிறது. இதனால் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…