5-வது நாள் ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், நேற்று 4 வது நாள் ஆட்டம் மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
இன்றைய ஆட்டமும் ரத்தாகுமா.? மழை காரணமாக போட்டி தாமதம் -ஐசிசி அறிவிப்பு..!
இந்நிலையில், இன்றைய 5-வது நாள் ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறுமா..? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இன்றை போட்டி 3 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறித்த நேரத்தில் போட்டி நடைபெறவில்லை. 3 மணிக்கு பதிலாக 4 மணிக்கு போட்டி தொடங்கியது.
5-வது நாள் ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…