உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி..!

Published by
murugan

இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து உள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்றைய தினம் தொடங்கவிருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்றைய முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே இருந்து நிதானமாக விளையாடி வந்த இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 68 பந்தில் 4 பவுண்டரி 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதைத் தொடர்ந்து, சுப்மான் கில் 28 ரன்னில் வெளியேற, பின்னர், இறங்கிய புஜாரா 54 பந்தில் வெறும் 8 ரன்களில் வெளியேறினார். தற்போது களத்தில் விராட் கோலி, ரஹானே இருவரும் விளையாடி வருகின்றனர். விராட்கோலி 27, ரஹானே 8 ரன்களுடன் விளையாடி வருகின்றன.

இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து உள்ளனர்.

Published by
murugan
Tags: #INDvNZWTC21

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago