2019 உலகக்கோப்பை தொடரானது லீக் மற்றும் அரையிறுதி சுற்று என அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும் நியூசீலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்றைய இறுதிபோட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது.
இந்த இறுதிப்போட்டிக்கான பந்தை பாராசூட் மூலம் கொண்டு வரப்பட்டது. இங்கிலாந்து இராணுவத்தின் வான்வழி படையான ரெட் டெவில்ஸ் ஹெலிகாப்டரில் இருந்த குதித்த 10 இராணுவ வீரர்கள் பாராடசூட் மூலம் சிவப்பு நிறத்தை வெளியிட்டுக் கொண்டு தரையிறங்கினர். தரையிறங்கிய இரணுவ வீரர்கள் நடுவரிடம் பந்துகளை ஒப்படைத்தனர். இதன் பின் டாஸ் வென்ற நியூசீலாந்து அணி பேட்டிஙை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி பவுலிங் வீச தொடங்கினர். எனவே, உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…