எம்.எஸ் தோனியால் கையொப்பமிடப்பட்ட பேட் உடன் யஷஸ்வி போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று இரவு ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 189 ரன்களை எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் 60 பந்துகளில் 101* ரன்கள் எடுத்தார். 190 ரன்கள் என்ற இலக்குடன் களமிங்கிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இப்போட்டியில் ஜெய்ஸ்வால் 19 பந்தில் அரைசதம் விளாசினார். இந்நிலையில், ராஜஸ்தான் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போட்டியின் பின்னர் சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனியால் கையொப்பமிடப்பட்ட பேட் உடன் யஷஸ்வி போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஜெய்ஸ்வால் கூறுகையில், போட்டியின் பின்னர் எனது பேட்டில் எம்.எஸ் தோனி தனது கையெழுத்தை எழுதியது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…