இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மாதவ் ஆப்தே(86) உடல் நலக்குறை காரணமாக மும்பையில் உள்ள பீரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து இன்று சிகிச்சை பலனின்றி மாதவ் ஆப்தே மரணமடைந்தார்.
மாதவ் ஆப்தே இந்திய அணிக்காக 1952-1953ஆண்டுகளில் விளையாடி உள்ளார். இவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 542 ரன்கள் அடித்தார். மேலும் இவர் 67 முதல் தர போட்டிகளில் விளையாடி 3336 ரன்கள் குவித்து உள்ளார்.அதில் 6 சதங்கள் , 16 அரை சதங்கள் அடித்து உள்ளார். இவரின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…