துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அரவிந்த்லால் , அர்ஜுன்சிங் 3-வது இடம் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஒலிம்பிக் 2020 தொடரில் முதல் கட்டமாக கடந்த 2 நாட்களாக தகுதி போட்டிகள், முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா சில பிரிவுகளில் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. இந்நிலையில், துடுப்பு படகு போட்டியில் நேற்று நடந்த தகுதி சுற்றில் இந்தியாவின் அரவிந்த்லால் , அர்ஜுன்சிங் 5-வது இடத்தை பிடித்தனர்.
இதையடுத்து, இன்று 2-ம் கட்ட சுற்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் அரவிந்த்லால் , அர்ஜுன்சிங் 3-வது இடம் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…