#FIFA2022: லியோனல் மெஸ்ஸியின் பெனால்டியால் ஈக்வடாரை வீழ்த்திய அர்ஜென்டினா

Published by
Castro Murugan

வியாழக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் ஈக்வடார் அணியை  1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

2022 இல்  நடைபெறவிருக்கும்  ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.இதில் ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினா க்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது.இதில் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸி 13 வது நிமிடத்தில் அடித்த பெனால்டி அர்ஜென்டினா வெற்றிக்கு வழிவகுத்தது .

இதனைத்தொடர்ந்து வெற்றிக்கு பின்னர் பேசிய மெஸ்ஸி  “ஒரு வெற்றியைத் தொடங்குவது முக்கியமானது, ஏனென்றால் தகுதியான வீரர்கள் எவ்வளவு கடினமானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எல்லா போட்டிகளும் இதைப் போலவே கடினமாக இருக்கும்”

இந்த வருடம் உயிர்வாழ்வதற்கு சிக்கலான ஆண்டாக உள்ளது . அர்ஜெண்டினா அணியுடன் மீண்டும்  செல்வதற்கும் விளையாடுவதற்கும் முழு திறனுடன் இருப்பதுடன், வெற்றியைத் தாண்டி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்,ஏனென்றால் இது விளையாட்டிற்கு அப்பாலானது என்று மெஸ்ஸி கூறினார்.

விளையாட்டின் நிலை வித்தியாசமாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம், ஏனெனில்  நாங்கள் ஒன்றாக விளையாடி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது, இது எங்கள் முதல் ஆட்டம் மற்றும் பதட்டம் சிக்கலானதாக ஆக்குகிறது” என்று பார்சிலோனா ஸ்ட்ரைக்கர் கூறினார்.

லியோனல் மெஸ்ஸி கடந்த சில மாதங்களாக தனது பார்சிலோனா கிளப் உடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் ,அவரை விலைக்கு வாங்க பல கிளப்கள் போட்டிப்போட்டன.இதற்கு பதில் அளித்த பார்சிலோனா கிளப் மெஸியை வாங்க விரும்பும் கிளப் 700 மில்லியன் டாலரை  செலுத்தினால்  மட்டுமே லியோனல் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேற முடியும் என்று அதிரடியாக பதில் அளித்தது.இந்நிலையில் மெஸ்ஸி தனது மோதல் போக்கை விட்டுவிட்டு அணிக்கு திரும்பியுள்ளது கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 minutes ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

41 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

6 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago