6-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஒடிசா எப்.சியும் -கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் 4-4 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது.
2-4 என்ற கோல் கணக்கில் கேரளா அணி பின்தங்கி இருந்தபோது கடைசி 8 நிமிடங்களில் கேரளா அணி கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தோல்வியில் இருந்து தப்பியது. நாளை நடைபெறவுள்ள கடைசி லீக்போட்டியில் சென்னையின் எப்.சி , நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளனர்.
இந்நிலையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என போட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானி அறிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…