பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
தற்போது நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்– ரபேல் நடால் மோதினர். முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் நடால் முன்னிலை இருந்தார்.
2-வது சுற்றில் ஜோகோவிச் 6-3 என்ற கணக்கிலும், 3-வது சுற்றை 7-6 என்ற கணக்கிலும் வென்றார். பின்னர், நடைபெற்ற நான்காவது சுற்றில் 6-2 என்ற கணக்கில் வென்றார். இதனால், ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு சென்றார்.
சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் இப்போட்டி நடைபெற்றது. பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு 6-வது முறையாக ஜோகோவிச் சென்றுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸை மற்றும் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…