பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். முதலில் ஒருநாள் போட்டி விளையாடி வருகின்றனர்.
முதல் ஒருநாள் போட்டி கடந்த 27-ம் தேதி கராச்சியில் நடைபெற இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் தொடங்க உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் :
ஃபக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், ஹரிஸ் சோஹைல், இப்திகார் அகமது, சர்பராஸ் அகமது (கேப்டன் / விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், வஹாப் ரியாஸ், சதாப் கான், முகமது அமீர், உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் இடம் பெற்றனர் .
இலங்கை அணி வீரர்கள்:
அவிஷ்கா பெர்னாண்டோ, ஓஷாடா பெர்னாண்டோ, லஹிரு திரிமன்னே (கேப்டன் ), சதீரா சமரவிக்ரமா (விக்கெட் கீப்பர்), தனுஷ்கா குணதிலக, ஷெஹான் ஜெயசூரியா, தாசுன் ஷானகா, இசுரு உதனா, வனிந்து ஹசரங்கா, நுவான் பிரதீப், லஹிரு குமாரா ஆகியோர் இடம் பெற்றனர் .
கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் தான் பாகிஸ்தானில் சர்வேதேச ஒருநாள் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…