SAFFC2023: சுனில் சேத்ரியின் ஹாட்ரிக்… பாகிஸ்தானை 4-0 என இந்தியா வெற்றி.!

Published by
Muthu Kumar

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியின் முதல் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியின் ஹாட்ரிக் கோல் உதவியுடன், இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானைவீழ்த்தி, தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. பெங்களுருவில் நடைபெற்ற குரூப்-ஏ பிரிவின் இந்தியா- பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் 10வது மற்றும் 15வது நிமிடத்தில் சுனில் சேத்ரி கோல்கள் அடிக்க(பெனால்டி உட்பட), முதல் பாதியின் முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி 30 நிமிடம் கழித்து சுனில் மேலும் ஒரு கோல் அடிக்க, நான்காவது கோலை உடான்டா சிங் அடித்தார். மேற்கொண்டு பாகிஸ்தான் அணியை ஒரு கோலும் அடிக்க விடாமல் இந்தியா ஆட்டத்தின் முடிவில் 4-0 என தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஹாட்ரிக் கோல் அடித்த கேப்டன் சுனில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் 4-வது அதிகபட்ச கோல் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

24 minutes ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

1 hour ago

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…

2 hours ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழா : விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…

3 hours ago

அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…

3 hours ago

வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்…பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…

4 hours ago