2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 ஆசிய அணிகளை எட்டு பிரிவுகளாக பிரித்து தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி “இ” பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் டிரா , ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
வெற்றி பெற வேண்டும் என்ற முக்கியமான போட்டியில் ஓமன் அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி சந்தித்தது.
ஆனால் இந்திய அணி ஓமன் அணியை சொந்த மண்ணில் வீழ்த்த முடியவில்லை. போட்டியின் முதல் பாதியில் ஓமன் அணி ஒரு கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தது. அதன் பின்னர் நடந்த இரண்டாவது பாதியில் இந்திய அணி கோல் அடிக்க முயற்சி செய்தும் அடிக்கமுடியவில்லை , அதேபோன்று ஓமன் அணியும் கோல் அடிக்கவில்லை இதனால் இறுதியில் 1 -0 என்ற கணக்கில் ஓமன் அணிவெற்றி பெற்றது.
இதனால் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி நுழைவதற்கான வாய்ப்பை இழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…