உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் பல தகவல் வெளியானது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான 2019 உலகக் கோப்பை அரையிறுதிக்குப் போட்டி தான் தோனி விளையாடிய கடைசி போட்டி.
இதை தொடர்ந்து தோனி கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் காஷ்மீரில் உள்ள ராணுவ படையுடன் சேர்ந்த ஒரு மாதத்திற்கு மேல் இராணுவத்தில் பயிற்சி பெற்றார்.இதனால் டோனி வெஸ்ட் இண்டீஸ் , தென்னாபிரிக்கா அணிகளுடனான தொடர்களில் விளையாடவில்லை.
இதை தொடர்ந்து தோனி ஓய்வு பெற போகிறார் என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஆனால் தோனி தனது ஓய்வை பற்றி ஒன்றும் பேசவில்லை என்பதால் ரசிகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் இந்திய அணியில் தோனி கலந்து கொள்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ ஸ்டேடியத்தில் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டார்.
இதனால் டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் தோனி கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…